மற்றவர்கள் கேட்கும் விதத்தில் மந்திரம் சொல்வது 'வாசிகம்'. தனக்கு மட்டும் கேட்கும் படி ஜபிப்பது 'உபாம்சு'. மனதிற்குள் ஜபிப்பது 'மானசம்'. வாசிகம் ஒரு மடங்கும், உபாம்சு நுாறு மடங்கும், மானசம் ஆயிரம் மடங்கு பலன் தரும்.
மற்றவர்கள் கேட்கும் விதத்தில் மந்திரம் சொல்வது 'வாசிகம்'. தனக்கு மட்டும் கேட்கும் படி ஜபிப்பது 'உபாம்சு'. மனதிற்குள் ஜபிப்பது 'மானசம்'. வாசிகம் ஒரு மடங்கும், உபாம்சு நுாறு மடங்கும், மானசம் ஆயிரம் மடங்கு பலன் தரும்.