Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கிருஷ்ணருக்கு அர்ப்பணம்

கிருஷ்ணருக்கு அர்ப்பணம்

கிருஷ்ணருக்கு அர்ப்பணம்

கிருஷ்ணருக்கு அர்ப்பணம்

ADDED : மே 24, 2024 07:49 AM


Google News
Latest Tamil News
'கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்பது பகவத் கீதையின் போதனை. மனம் எப்போதும் அலைபாயக்கூடியது.

அதில் தோன்றும் எண்ணங்களை விட்டு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து பணிகளில் கவனம் செலுத்தினால் நமக்கு வேண்டியதை கடவுள் நிறைவேற்றுவார். இதையே 'கிருஷ்ணார்ப்பணம்' என்கிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us