ADDED : மே 17, 2024 07:50 AM

* வீணைக்கு நிகரானது பேச்சு. வீணையில் நரம்புகளை இறுக்கி கட்டினால் அறுந்து விடும். தொய்வு ஆக்கினால் ஒலி உண்டாகாது. சரியான அளவில் நரம்புகளை அமைத்தால் மட்டுமே இசை வெளிப்படும். அது போல நிதானமுடன் பேச வேண்டும்.
* இனிமையும், நம்பிக்கையும் ஊட்டுவதாக பேச்சு இருக்க வேண்டும்.
* கேட்பவருக்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும்.
* பிறர் மனம் புண்பட, ஆணவமாக, கடுமையாக, பயனற்றதாக பேச்சு இருப்பது கூடாது.
* இனிமையும், நம்பிக்கையும் ஊட்டுவதாக பேச்சு இருக்க வேண்டும்.
* கேட்பவருக்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும்.
* பிறர் மனம் புண்பட, ஆணவமாக, கடுமையாக, பயனற்றதாக பேச்சு இருப்பது கூடாது.