Dinamalar-Logo
Dinamalar Logo


கடனா...

கடனா...

கடனா...

ADDED : ஏப் 26, 2024 02:49 PM


Google News
Latest Tamil News
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை 'சுதர்சனம்' என அழைக்கிறோம். இவரே கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் மூலவர்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கும் இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். சனிக்கிழமை அன்று துளசிமாலை சாத்தி வழிபட எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் மறையும். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சுதர்சன ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us