Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உப்பும் உண்மை பக்தியும்

உப்பும் உண்மை பக்தியும்

உப்பும் உண்மை பக்தியும்

உப்பும் உண்மை பக்தியும்

ADDED : பிப் 02, 2024 01:51 PM


Google News
Latest Tamil News
முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் உடல்நலக் குறைவாக இருந்தார்.

அவர் உணவில் உப்பு சேர்க்க மாட்டார் என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்புச்சத்து குறைபாடு இருப்பதால் குணமாகும் வாய்ப்பு கிடையாது எனத் தெரிவித்தனர்.

படுக்கையில் கிடந்த சுவாமிகள், “முருகா! உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்” என்று சொல்லி சண்முக கவசத்தை பாடி வந்தார்.

நாளடைவில் மருத்துவர்கள் வியக்கும் விதத்தில் குணமடைந்தார். 'எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது' என்னும் சுவாமிகளின் வாக்கு உண்மையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us