ADDED : ஜன 12, 2024 05:17 PM

* தன்வயத்தர் (யாரையும் சாராதவர்)
* துாய உடம்பினர் (துாய்மையாளர்)
* இயற்கையோடு இயைந்தவர் (இயற்கையின் நியதிபடி இருப்பவர்)
* முற்றும் உணர்ந்தவர் (எல்லாம் தெரிந்தவர்)
* பாசங்களை விட்டு நீங்கியவர்( நான் என்னும் ஆணவம் இல்லாதவர்)
* பேரருள்(கருணையுடைவர்)
* முடிவில்லாத ஆற்றல் (அளவில்லாத சக்தியுடைவர்)
* வரம்பில்லாத இன்பம் (எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்)
* துாய உடம்பினர் (துாய்மையாளர்)
* இயற்கையோடு இயைந்தவர் (இயற்கையின் நியதிபடி இருப்பவர்)
* முற்றும் உணர்ந்தவர் (எல்லாம் தெரிந்தவர்)
* பாசங்களை விட்டு நீங்கியவர்( நான் என்னும் ஆணவம் இல்லாதவர்)
* பேரருள்(கருணையுடைவர்)
* முடிவில்லாத ஆற்றல் (அளவில்லாத சக்தியுடைவர்)
* வரம்பில்லாத இன்பம் (எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்)