ADDED : நவ 14, 2024 01:37 PM

கோயில்களில் சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தயிர்ச்சாதம், புளியோதரை என நைவேத்யம் செய்வது வழக்கம். திருச்சியிலுள்ள பூலோகநாதசுவாமி கோயிலில் சேனைக்கிழங்கு, உருளை, முள்ளங்கி, வேர்க்கடலை உள்ளிட்ட பூமிக்கடியில் விளையும் கிழங்குகளை நைவேத்யம் செய்கின்றனர்.
வாஸ்து பரிகாரத் தலமான இங்கு வாஸ்துபூஜையன்று சிவன் சன்னதியின் முன் ஆறுகலசங்களுடன் அக்னிகுண்டம் அமைத்து வழிபட்டு கலச தீர்த்தத்தை அபிஷேகம் செய்வர்.
வாஸ்து பரிகாரத் தலமான இங்கு வாஸ்துபூஜையன்று சிவன் சன்னதியின் முன் ஆறுகலசங்களுடன் அக்னிகுண்டம் அமைத்து வழிபட்டு கலச தீர்த்தத்தை அபிஷேகம் செய்வர்.