ADDED : நவ 07, 2024 09:35 AM
சிவயோஸ் தனுஜாயாஸ்து
ச்ரித மந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய
ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே. நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே. அழகிய மயில் வாகனம் கொண்டவரே. சுப்பிரமணியரே. உமக்கு மங்களம் உண்டாகட்டும்.
ச்ரித மந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய
ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே. நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே. அழகிய மயில் வாகனம் கொண்டவரே. சுப்பிரமணியரே. உமக்கு மங்களம் உண்டாகட்டும்.