Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/முன்வினை தீர...

முன்வினை தீர...

முன்வினை தீர...

முன்வினை தீர...

ADDED : ஆக 22, 2024 04:09 PM


Google News
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்

சென்று சேர் திருவேங்கடமாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.

கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே. மூன்று உலகங்களையும் திருவடியால் அளந்தவனே. பரம்பொருளான திருமாலே. திருவேங்கட மலையில் குடியிருப்பவரே. உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us