Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நெய் மணக்கும் ஊர்

நெய் மணக்கும் ஊர்

நெய் மணக்கும் ஊர்

நெய் மணக்கும் ஊர்

ADDED : ஜன 17, 2021 05:56 PM


Google News
சிவனுக்கு பால், தயிர், நெய் என தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும். திருவையாறு அருகிலுள்ள சிவத்தலமான தில்லைஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை நெய்யால் அபிஷேகம் செய்வதால் 'நெய்யாடியப்பர்' என அழைக்கப்படுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us