Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!

ADDED : செப் 02, 2011 11:22 AM


Google News
Latest Tamil News
ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே பூக்கோலத்தின் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப்பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இது சிவனுக்கு உரியது. இதுமட்டுமின்றி, இங்குள்ள வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் விளையாடி மகிழ்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us