Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஆண்டு வெண்பா

ஆண்டு வெண்பா

ஆண்டு வெண்பா

ஆண்டு வெண்பா

ADDED : ஏப் 09, 2023 01:14 PM


Google News
சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்

கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்

உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகும் என்றே யுரை.

பழமையான இந்த உலகம் செழிக்கும். பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us