ADDED : ஆக 04, 2023 10:42 AM

* முடிந்தவரை அமைதியாக இரு. இதுவே பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு.
* கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். ஏனெனில்
அவர் அன்பே உருவானவர்.
* உழைப்பு ஒன்றே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.
* ஒரு முயற்சியில் எவ்வளவு கடினம் உள்ளதோ அவ்வளவு வெற்றி இருக்கும்.
* நீ செய்யும் முயற்சிக்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.
* பிறவி என்பது மதிப்பிட முடியாத வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்துபவரே உயர்வு அடைவார்.
* உணர்ச்சி வசப்படாதே. மீறினால் ஒரு முடிவைக்கூட எடுக்க முடியாமல் தடுமாறுவாய்.
* பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி பெறலாம்.
* பிறருக்கு புத்திமதி கூறும் முன் உனக்கு அத்தகுதி உள்ளதா என பார்த்துக்கொள்.
* புத்தி சொல்வதை விட அதை பின்பற்றுவது சிறந்தது.
* எதிலும் ஒழுக்கமாக இருப்பது என்பது வளர்ச்சிக்கான வழிமுறை.
* உனது குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும்.
* கிடைத்த வாழ்க்கையை மனம் விரும்பி வாழ கற்றுக்கொள்.
* மற்றவர்களின் விஷயத்தில் ஒருபோதும் தலையிடாதே.
என்கிறார் ஸ்ரீஅன்னை
* கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். ஏனெனில்
அவர் அன்பே உருவானவர்.
* உழைப்பு ஒன்றே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.
* ஒரு முயற்சியில் எவ்வளவு கடினம் உள்ளதோ அவ்வளவு வெற்றி இருக்கும்.
* நீ செய்யும் முயற்சிக்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.
* பிறவி என்பது மதிப்பிட முடியாத வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்துபவரே உயர்வு அடைவார்.
* உணர்ச்சி வசப்படாதே. மீறினால் ஒரு முடிவைக்கூட எடுக்க முடியாமல் தடுமாறுவாய்.
* பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி பெறலாம்.
* பிறருக்கு புத்திமதி கூறும் முன் உனக்கு அத்தகுதி உள்ளதா என பார்த்துக்கொள்.
* புத்தி சொல்வதை விட அதை பின்பற்றுவது சிறந்தது.
* எதிலும் ஒழுக்கமாக இருப்பது என்பது வளர்ச்சிக்கான வழிமுறை.
* உனது குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும்.
* கிடைத்த வாழ்க்கையை மனம் விரும்பி வாழ கற்றுக்கொள்.
* மற்றவர்களின் விஷயத்தில் ஒருபோதும் தலையிடாதே.
என்கிறார் ஸ்ரீஅன்னை


