ADDED : மார் 12, 2020 02:35 PM

கெளரீபதே நமஸ்துப்யம் கங்கா சந்த்ர கலாதர!
அ ஸேஷக்லேஸதுரிதம் ஹராஸு மம ஸங்கர!!
பொருள்: கங்கை, இளம்பிறையை தலையில் சூடியவனே! பார்வதியின் நாயகனே! உனக்கு நமஸ்காரம். ஹே! சங்கரனே! என் கவலை, பாவம் அனைத்தையும் போக்கி அருள்வாயாக.
அ ஸேஷக்லேஸதுரிதம் ஹராஸு மம ஸங்கர!!
பொருள்: கங்கை, இளம்பிறையை தலையில் சூடியவனே! பார்வதியின் நாயகனே! உனக்கு நமஸ்காரம். ஹே! சங்கரனே! என் கவலை, பாவம் அனைத்தையும் போக்கி அருள்வாயாக.