Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : மே 01, 2020 07:16 PM


Google News
Latest Tamil News
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே!

இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:!!

மச்சித்தா மத்கதப்ராணா போத யந்த: பரஸ்பரம்!

கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி சரமந்தி ச !!

பொருள்: வாசுதேவனான நானே அனைத்து உலகங்களும் தோன்றக் காரணம். என்னாலேயே உலகம் இயங்குகிறது என புரிந்து கொண்ட பக்தர்கள் என்னைச் சரணடைந்து வழிபடுகின்றனர். இடைவிடாமல் என்னைச் சிந்திக்கின்றனர். தங்களின் உயிரை என்னிடம் அர்ப்பணித்த அவர்கள், எனது பெருமைகளை தங்களுக்குள் பேசி மகிழ்கிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us