Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஜூலை 07, 2015 12:34 PM


Google News
Latest Tamil News
ஒதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொருளாகி மெய்ச்

சோதியென்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்

ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை

நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.

பொருள்: வேதங்களை அளித்தவனே! உலகிற்கு வழிகாட்டும் ஒளியே! மெய்யான ஜோதியே! வழிபடுவோரின் துன்பம் தீர்ப்பவனே! எங்கள் ஆதி இறைவனே! அகத்தியான்பள்ளியில் வாழும் சிவனே! நீதிவழியில் நின்று, உன்னைச் சரணடைந்தால் முன்வினை பாவம் நீங்கும்.

குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள அகத்தியான்பள்ளி சிவன் பற்றி சம்பந்தர் பாடிய பாடல்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us