Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஜூலை 01, 2015 03:12 PM


Google News
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி

நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்

நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்

பொன்றாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.

பொருள்: ''ஆலமரத்தின் அடியில் எழுந்தருளியவரே! அரிய மறைகளை வானவர்களுக்கும், முனிவர் நால்வருக்கும் உபதேசித்தவரே! கழல் அணிந்த பாதமும், கொன்றை மலர் மாலையும் கொண்டவரே!'' என்று தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடியபடியே பூஜைக்குரிய பூக்களைப் பறிப்போம்.

குறிப்பு: மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப்பாடல்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us