Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : பிப் 24, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இன்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

பொருள்: 'ராம' என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை பக்தியுடன் சொல்வோருக்கு வாழ்வில் நன்மை சேரும். செல்வ வளம் பெருகும். முற்பிறவியில் செய்த தீமை, பாவச் செயல் கூட அழிந்து தேயும். பிறவிப்பிணி தீரும். மரணபயம் அற்றுப் போகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us