Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜூலை 12, 2019 11:07 AM


Google News
Latest Tamil News
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)



பொருள்: சிறந்த பெண்மணியான பார்வதியுடன் சீர்காழியில் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். கண்ணிற்கு இனியதும், வளம் மிக்கதுமான இத்தலத்தில் வழிபடுவோருக்கு பூமியில் நலமுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும். குறையேதும் உண்டாகாது. முக்தி இன்பம் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us