Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜூன் 21, 2019 02:49 PM


Google News
Latest Tamil News
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து

இங்கில்லையால் என்று இரணியன் துாண்புடைப்பப்

அங்கப் பொழுதே அவன் வீயத் தோன்றிய என்

சிங்கப் பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே!

(நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்)



பொருள்: 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று இரண்யன் கேட்க, 'எங்கும் இருக்கிறான்' என பிரகலாதன் பதிலளித்தான். கோபம் கொண்ட இரண்யன் எதிரில் இருந்த துாணைத் தாக்க, அதிலிருந்து திருமால் நரசிம்மராகத் தோன்றி கொன்றழித்தார். சிறப்புமிக்க சிங்கப்பெருமானின் பெருமையை நம்மால் எப்படி ஆராய முடியும்?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us