ADDED : டிச 26, 2019 02:43 PM

பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதும் சாரா எனக்கேல் இனி என்குறை
வேதநாவா விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
பொருள்: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு சென்று திருமாலை சரணடைந்தவருக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது. அவன் திருவடியை தினமும் வணங்கினால் நோய் மறையும். வாழ்வில் குறை உண்டாகாது.
ஏதும் சாரா எனக்கேல் இனி என்குறை
வேதநாவா விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
பொருள்: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு சென்று திருமாலை சரணடைந்தவருக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது. அவன் திருவடியை தினமும் வணங்கினால் நோய் மறையும். வாழ்வில் குறை உண்டாகாது.