Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

ADDED : டிச 13, 2019 09:58 AM


Google News
Latest Tamil News
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக

வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாத

வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்.

(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடல்)

பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லிவிட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us