ADDED : டிச 13, 2019 09:58 AM

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளா ராய்.
(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடல்)
பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லிவிட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள் குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளா ராய்.
(மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடல்)
பொருள்: ஆடிப்பூர நன்னாள் எங்களுக்காக வந்துள்ளது. இந்த நாளில், பெருமை மிக்க வைகுண்ட வாழ்வை வேண்டாம் என சொல்லிவிட்டு, பெரியாழ்வாரின் மகளாக ஆண்டாள், பூலோகத்தில் அவதரித்தாள். உலக நன்மைக்காக இந்த தியாகத்தை செய்தாள்.