Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஏகாதசி விரதம் இரு

ஏகாதசி விரதம் இரு

ஏகாதசி விரதம் இரு

ஏகாதசி விரதம் இரு

ADDED : நவ 28, 2024 01:24 PM


Google News
Latest Tamil News
* ஏகாதசி விரதம் இருந்தால் பக்தி வளரும்.

* உணவு கிடைக்கிறதே என அதிகமாகவோ, உணவு இல்லையே என பட்டினியாகவோ வாழ முடியாது.

* சிவாயநம என்று சிந்தித்தால் அபாயம் இல்லை.

* பாவம் செய்து விட்டு பணம் சேரவில்லையே என நொந்து கொள்வதால் பயனில்லை.

* திருநீறு இல்லாத நெற்றி பாழ்.

* ஆறு இருந்தால் அந்த ஊர் அழகாக இருக்கும்.

* அனைத்தும் சிவபெருமானின் செயல் என்பதை உணர்ந்திடு.

* தலையில் கைவைக்கக் கூடாது.

* தேங்காயை உடைப்பதற்கு முன் குடுமியை எடுக்கக் கூடாது.

* பூ, துளசி, வில்வம், தர்ப்பை புல்லை நகத்தால் கிள்ளக்கூடாது.

* தினமும் நாள், நட்சத்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

* பூஜை அறையில் அரிசி மாவால் கோலமிடுங்கள்.

* வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us