ADDED : மார் 14, 2025 08:48 AM
இயேசுவை தரிசிக்க மூன்று ஞானிகள் வந்தனர். அவர்கள்
* பாரசீகத்தை சேர்ந்த மெல்கியோர்
* எத்தியோப்பியாவை சேர்ந்த கஸ்பர்
* அரேபியாவை சேர்ந்த பல்தாசார்.
ஆண்டவரின் அருளை பெற மூன்று தகுதிகள் வேண்டும் என்பதன் அடையாளமாகவே மூன்று ஞானியர் வந்ததாகச் சொல்வர். தகுதிகள் என்ன தெரியுமா... எண்ணம், சொல், செயலால் மனிதன் துாய்மையாக வாழ வேண்டும்.
* பாரசீகத்தை சேர்ந்த மெல்கியோர்
* எத்தியோப்பியாவை சேர்ந்த கஸ்பர்
* அரேபியாவை சேர்ந்த பல்தாசார்.
ஆண்டவரின் அருளை பெற மூன்று தகுதிகள் வேண்டும் என்பதன் அடையாளமாகவே மூன்று ஞானியர் வந்ததாகச் சொல்வர். தகுதிகள் என்ன தெரியுமா... எண்ணம், சொல், செயலால் மனிதன் துாய்மையாக வாழ வேண்டும்.