ஆண்டவரை பற்றி சிந்தித்தல், சர்ச்சுக்கு, புனித பயணம் செல்லுதல் போன்றவற்றை தவக்காலத்தில் செய்தால் போதும் என சிலர் திருப்தி அடைகிறார்கள். இது மட்டும் போதாது. ஆண்டவரின் அருளைப் பெற இன்னும் சில நல்ல வழிகள் உள்ளன. அவை
* ஏழைகளுக்கு உணவு, உடை வழங்குதல்
* நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்தல்
* பிறர் துன்பம் தீர ஆறுதலாக இருத்தல்
இவற்றை பின்பற்றும் நாள் எல்லாம் தவக்காலமே.
* ஏழைகளுக்கு உணவு, உடை வழங்குதல்
* நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்தல்
* பிறர் துன்பம் தீர ஆறுதலாக இருத்தல்
இவற்றை பின்பற்றும் நாள் எல்லாம் தவக்காலமே.