சலவைத் தொழிலாளியான ஆன்டனி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தான். அவனுடைய நிதானம், பொறுமையைக் கண்ட முதியவர் ஒருவர், 'இந்த நற்பண்பை யாரிடம் கற்றாய்' என கேட்டார். ' எனது கழுதையிடம்... அதுக்கு அழுக்குத்துணி, சலவைத்துணி என தெரியாது. பாரத்தை சுமக்க தயங்காது. பொறுமையை அதனிடம் கற்றேன்'' என்றான்.
சலவைத் தொழிலாளியான ஆன்டனி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தான். அவனுடைய நிதானம், பொறுமையைக் கண்ட முதியவர் ஒருவர், 'இந்த நற்பண்பை யாரிடம் கற்றாய்' என கேட்டார். ' எனது கழுதையிடம்... அதுக்கு அழுக்குத்துணி, சலவைத்துணி என தெரியாது. பாரத்தை சுமக்க தயங்காது. பொறுமையை அதனிடம் கற்றேன்'' என்றான்.