ADDED : டிச 28, 2018 02:24 PM

* உணவும், உடையும் இருந்தால் அதுவே போதுமென்று திருப்தி அடைவோமாக.
* பக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதா யிருக்கும்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என அழைக்கப்படுவர்.
* மாற்றாரை அவமதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால் எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.
* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
- பைபிள்
* பக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதா யிருக்கும்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என அழைக்கப்படுவர்.
* மாற்றாரை அவமதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால் எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.
* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
- பைபிள்


